ஆன்மிகம்

பகவதியம்மன் கோவில் வைகாசித்திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டமும், கொடிமரக்கயிறும் ஆலயத்தில் [மேலும்…]

ஆன்மிகம்

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூரில் அமைந்துள்ள பீலிக்கான் [மேலும்…]

ஆன்மிகம் கட்டுரை

குரு பரிகார தலமாக திகழும் திருச்செந்துார்!

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் , குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். சொத்து, வீடு, வாகனங்களுடன் நிம்மதியாக வாழ [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேரழுந்தூர் பகுதியில் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ [மேலும்…]

ஆன்மிகம்

ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவில் விழா!

மயிலாடுதுறை அருகே ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவிலில் காவடி மற்றும் பால்குடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நீடூரில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் [மேலும்…]

ஆன்மிகம்

தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்

வந்தவாசி, தெள்ளார் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவில் சித்திரை [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலமே தரிசனத்திற்கு அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு [மேலும்…]

ஆன்மிகம்

சங்கர ஜெயந்தி – சிருங்கேரி மட பீடாதிபதியின் அருளாசி நிகழ்வு!

சங்கர ஜெயந்தியை முன்னிட்டு கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது. மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா [மேலும்…]

ஆன்மிகம்

பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தேனி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் [மேலும்…]