கல்வி

கோவில்பட்டி கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா

கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை [மேலும்…]

கல்வி

QS உலக தரவரிசை 2026: முதல்முறையாக 54 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு இடம்  

QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 இல் இந்தியா தனது மிக உயர்ந்த பிரதிநிதித்துவத்தை அடைந்துள்ளது. அதாவது இந்தமுறை 54 இந்திய கல்வி நிறுவனங்கள் [மேலும்…]

கல்வி

பள்ளிக் கல்வியில் எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டது? தமிழ்நாட்டின் நிலை என்ன?  

2023-24 ஆம் ஆண்டுக்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீட்டில் (PGI-D) சண்டிகர், பஞ்சாப், டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட [மேலும்…]

கல்வி

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..! தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!

நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 22 லட்சத்து 76,069 மாணவ, [மேலும்…]

கல்வி

JEE தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ‌ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் விஜய்…!!!! 

சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை மலைவாழ் கிராமத்தில் ராஜேஸ்வரி என்ற மாணவி வசித்து வருகிறார். இவரது தந்தை உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 2023 [மேலும்…]

கல்வி

நீட் தேர்வு – சூரிய நாராயணன் தமிழ்நாட்டில் முதலிடம்

தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 76,181 [மேலும்…]

கல்வி

இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான [மேலும்…]

கல்வி

நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை  

2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, பள்ளிகள் மொத்தம் 210 வேலை நாட்கள் செயல்படும், [மேலும்…]

கல்வி

இந்த மாவட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை  

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை [மேலும்…]