கொலம்பியா அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி லா எஸ்பிரியெல்லாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 29ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். இதில் [மேலும்…]
Category: இலக்கியம்
பரப்பாடியில் புதிய நூலக கட்டடம் திறப்பு
பரப்பாடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி திறந்து வைத்ததை தொடர்ந்து நெல்லை கலெக்டர் குத்து விளக்கு ஏற்றினார். தமிழக முதலமைச்சர் [மேலும்…]
பைந்தமிழ் கவிஞனுக்கு பாராட்டு விழா
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை பைந்தமிழ் கவிஞர் பாவலர் பாப்பாக்குடி அ. முருகன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதும் [மேலும்…]
பாரதியார் பிறந்த நாள் விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள்
வந்தவாசியில் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதி கண்ட பாரதம் உரையரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் [மேலும்…]
விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்
வந்தவாசி, செப் 28: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்த [மேலும்…]
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மகாகவி பாரதி விழா நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு தமிழ்ச் [மேலும்…]
எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு
எண்ணெய் வித்துக்களின் விலை குறைவதிலிருந்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க, சனிக்கிழமை (செப்டம்பர் 14) முதல், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் [மேலும்…]
புத்தக வாசிப்பே வாழ்வை உயர்த்தும்: உலக புத்தக தினவிழாவில் வட்டாட்சியர் பேச்சு
வந்தவாசி, ஏப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு [மேலும்…]
2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் [மேலும்…]
58-வது ஞானபீட விருது : கவிஞர் குல்சார், சுவாமி ராமபத்ராச்சார்யா தேர்வு !
புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள். பிரபல உருது பாடலாசிரியரும் கவிஞருமான குல்சார் [மேலும்…]
வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா..
வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் [மேலும்…]
