இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]
Category: கவிதை
கவியரசர் பாரதியார்
மகாகவி பாரதியார் நினைவு நாள் 12.9.2024 மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி ! எட்டையபுரத்தில் பிறந்து எட்டாத உயரம் எட்டியவன் பாரதி [மேலும்…]
ஒழுக்கமே உயர்வு தரும்
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம் ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் [மேலும்…]
யாரைத்தான் நம்புவதோ
யாரைத்தான் நம்புவதோ ? கவிஞர் இரா .இரவி ! இனிப்பு உணவில் சேர்க்காதே என்கின்றனர் இனிப்பு உணவில் சேர்த்திடு என்கின்றனர் ! அசைவம் உண்ணாதே [மேலும்…]
நானும் கர்த்தரே
சிலுவைக்காக வெட்டப் பட்டிருந்தாலும் சரி… செப்புகள் செதுக்கி விற்கப்பட்டிருந்தாலும் சரி.. நிலைகள் என நிறுத்தி வைத்திருந்தாலும் சரி … மரச்சாமான்களாய் மடிந்து கிடந்தாலும் சரி… [மேலும்…]
இயற்கை ஹைக்கூ
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வண்ணம் கருப்பு எண்ணம் இனிப்பு காகம் ! அழகு கருப்பு அனைவரின் விருப்பு காகம் ! [மேலும்…]
மாமனிதர் அப்துல்கலாம்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லை பேச்சு எழுத்து செயல் கலாம் ! வள்ளுவம் வழி [மேலும்…]
வெங்காயம்.
வெங்காயம்! கவிஞர் இரா. இரவி. ****** உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது தான் உரித்துப் போடாவிட்டால் ஒன்றும் ருசி இருக்காது விலைவாசி உயர்ந்து விட்டால் [மேலும்…]