நானும் கர்த்தரே

Estimated read time 0 min read

சிலுவைக்காக வெட்டப் பட்டிருந்தாலும் சரி…
செப்புகள் செதுக்கி
விற்கப்பட்டிருந்தாலும் சரி..

நிலைகள் என நிறுத்தி
வைத்திருந்தாலும் சரி …
மரச்சாமான்களாய்
மடிந்து கிடந்தாலும் சரி…

கவலை ஒன்றுமில்லை!!!

உயிர்த்தெழுதல்
என்பதே…என் பண்பானதால்
நானும் கர்த்தரே…!!!

திருமலை சோமு

Please follow and like us:

You May Also Like

More From Author