2024ஆம் ஆண்டு சீனா-ஆப்பிரிக்கா தொழில் முனைவோர் மாநாடு

 

2024ஆம் ஆண்டு சீனா-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டின் முக்கியமான துணை நடவடிக்கையாக, 8ஆவது சீன-ஆப்பிரிக்க தொழில்முனைவோர் மாநாடு செப்டம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளதாக சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் லின்ஜி தெரிவித்தார்.

நவீனமயமாக்கத்தைக் கையோடு கை கோர்த்து முன்னேற்றுவது மற்றும் சீன-ஆப்பிரிக்க உயர் நிலை பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது என்பது இந்த உச்சிமாநாட்டின் தலைப்பாகும். இந்த உச்சிமாநாட்டுக்கு பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் முக்கியத்தும் அளித்து வருகின்றன. இதனால், இதில் கலந்து கொள்ள தற்போதுவரை 48 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 408 தொழில் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர்.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author