எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை  

சீனா, இந்தியா அருகிலுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் உள்கட்டமைப்பை தீவிரமாக உருவாக்கி வருகின்றது என இந்திய விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் கூறியுள்ளார்.

இந்திய விமானப் படை தினத்தை (ஏர் ஃபோர்ஸ் டே) முன்னிட்டு நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, தளபதி ஏ.பி. சிங் கூறியதாவது: “எல்ஓசி பகுதியில் சீனா தனது உள்கட்டமைப்பை வேகமாக அதிகரித்து வருகின்றது.

இதற்கேற்ப, இந்தியா கூட தனது உள்கட்டமைப்பை முன்னேற்றிக்கொண்டிருக்கிறது” என எச்சரித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author