இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்  

வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களை கனேடிய அதிகாரிகள் பகிரங்கமாக தொடர்புபடுத்துவதற்கு முன்பு இது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் Nathalie Drouin, நாடாளுமன்ற குழு விவாதத்தின் போது, ​​கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டங்களில் இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author