வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களை கனேடிய அதிகாரிகள் பகிரங்கமாக தொடர்புபடுத்துவதற்கு முன்பு இது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் Nathalie Drouin, நாடாளுமன்ற குழு விவாதத்தின் போது, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டங்களில் இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்
You May Also Like
More From Author
ஃபின்லாந்து தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
January 27, 2026
நாளை விண்ணுக்கு ஏவப்படுகிறது ஆர்எஸ்எஸ் கர்மன் லைன்
October 6, 2024
