மகா சிவராத்திரி : பனியால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்!

Estimated read time 0 min read

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோடசாரா பகுதியில் மகா சிவராத்திரியையொட்டி பனியினால் ஆன சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த பனிக்கட்டியால் ஆன சிவலிங்கத்தை பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

மேலும், இந்த காணொலி வைரலான நிலையில் பனி சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author