12ம் வகுப்பு பொது தேர்வு…. 11,430 மாணவர்கள் ஆப்சென்ட்… அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்…!! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்நிலையில் மொத்தம் 8,02568 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் அதில் 11,430 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author