டெல்லியில் காற்றின் தரம் ‘Severe’ (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் கட்டாயமாக 50% பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும், புகைச்சான்றிதழ் இல்லை எனில் எரிபொருள் இல்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும். அவை என்ன எனபதை பார்ப்போம்.
டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்
Estimated read time
1 min read
You May Also Like
மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு வருந்திய பிரதமர்
November 19, 2025
கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய பாதுகாப்புத்துறை
August 16, 2025
More From Author
2026 வசந்த விழா கலை நிகழ்ச்சியின் 3வது ஒத்திகை நிறைவு
January 31, 2026
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
November 6, 2025
