டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்  

Estimated read time 1 min read

டெல்லியில் காற்றின் தரம் ‘Severe’ (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் கட்டாயமாக 50% பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும், புகைச்சான்றிதழ் இல்லை எனில் எரிபொருள் இல்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும். அவை என்ன எனபதை பார்ப்போம்.

You May Also Like

More From Author