ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்  

Estimated read time 1 min read

பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, கீழ்க்கண்ட வந்தே பாரத் ரயிலில் குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
சென்னை – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: தற்போது, எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை இரவு 10.30 மணிக்கு சென்றடையும் இந்த ரயில், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 3.05 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும். திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்குச் சென்றடையும்.

Please follow and like us:

You May Also Like

More From Author