இந்தியா முழுவதும் உள்ள முக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் நாளை அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை அன்று வங்கிகள் திறந்திருக்குமா அல்லது மூடப்படுமா என்பது குறித்து பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI) உள்ளிட்ட பல உயர் வங்கி அமைப்புகள் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தங்கள் உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளன.
நாளை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்
