இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகைக்கு வருமாறு மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
மோடி – மார்கோ ரூபியோ சந்திப்பு: டிரம்ப் விடுத்த வெள்ளை மாளிகை அழைப்பு
Estimated read time
0 min read
