தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் புதிய கட்டுமானப் பணிகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. செயற்கைக்கோள் படங்களில் யாகோங் தீவில் மூன்று புதிய கட்டமைப்புகள் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இவை எதற்காக அமைக்கப்படுகின்றன என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், நிபுணர்கள் அவை ரேடார் அல்லது15 கண்காணிப்பு மையங்களாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
