ஆன்மிகம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

 இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானது..!

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். [மேலும்…]

தமிழ்நாடு

திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்..!

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வில், ஐயா வைகுண்டர் குறித்த கேள்வியில் [மேலும்…]

தமிழ்நாடு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!

ஆபரணம், ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தங்கத்தை கருதி வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி [மேலும்…]

இந்தியா

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே..!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 [மேலும்…]

தமிழ்நாடு

தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டது – பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இதன் [மேலும்…]

சினிமா

உதயநிதி மகனுக்கு முக்கிய பொறுப்பு..!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி.பள்ளிப்படிப்பை முடித்த இன்பன் உதயநிதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில் நிதி நிர்வாகம் தொடர்பான [மேலும்…]

அறிவியல்

வரும் 7, 8-ம் தேதி முழு சந்திர கிரகணம்! இந்தியாவில் எங்கு, எப்படி பார்க்கலாம்?

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். [மேலும்…]

ஆன்மிகம்

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார்க் கோயிலில் வருடாந்திரப் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார்த் திருமஞ்சனம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 5ம் தேதி [மேலும்…]