சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று [மேலும்…]
Author: Web Desk
திமுகவுடன் கைகோர்க்க துடிக்கும் அதிமுக…? அப்செட்டில் அறிவாலயம்… “சைலண்டாக காய் நகர்த்தும் இபிஎஸ்”…? இது என்னங்க புது பஞ்சாயத்தா இருக்கு…!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பைச் சந்தித்து [மேலும்…]
நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகாது; புதிய தேதி மற்றும் தாமதத்திற்கான காரணங்கள்
தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் [மேலும்…]
ஆட்சி அமைக்க யாரை அழைப்பது சரி? – துரை வைகோ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள [மேலும்…]
நாளை பிளஸ் 2 ரிசல்ட்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
நாளை காலை 9.30 மணிக்கு +2 ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என [மேலும்…]
விஜய் அதிரடி: பதவியேற்புக்கு முன் முதலமைச்சர் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை ஏற்க மறுப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அதன் தலைவர் விஜய் தனது [மேலும்…]
மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை? புதுச்சேரிக்கு புறப்பட்டார் பழனிசாமி!
புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முடியாமல் தவித்து வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு [மேலும்…]
சரியான ஆளுகை செயல்திறன் பற்றிய கருத்து உலக நிர்வாகத்துக்குப் பங்கு
கியூபா அறிஞரான எடுவார்டோ அண்மையில் ஸ்பெனிஷ் சீனக் கொள்கை குறித்த பார்வை என்ற இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில், நல்ல ஆளுகைச் செயல்திறன் [மேலும்…]
அமெரிக்க செனெட் அவைப் பிரதிநிதிக் குழுவுடன் வாங்யீ சந்திப்பு
மே 7ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள [மேலும்…]
இந்தியாவில் 4,168 கோடி ஸ்பேம் கால்கள்: டிஎன்டி இருந்தும் தப்பிக்கும் மோசடிக்காரர்கள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய தொல்லைகளில் ஒன்றாக ஸ்பேம் கால்கள் உருவெடுத்துள்ளன. ‘ட்ரூகாலர்’ (Truecaller) நிறுவனம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, [மேலும்…]
சீன சேவை, விடுமுறை நுகர்வில் புதிய சிறப்பம்சங்களாகும் காரணம் என்ன
சீனாவில் மே தின விடுமுறையில், 151.7 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது வரலாற்றில் புதிய பதிவை எட்டியுள்ளது. முழு நாட்டின் நுகர்வுடன் தொடர்புடைய துறைகளில் [மேலும்…]
