ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக [மேலும்…]
Author: Web Desk
சிபிபிசிசியின் ஆண்டுக் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் விவாதத்தில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் [மேலும்…]
1 டிரில்லியன் யுவானை தாண்டவுள்ள பெய்டோ தொடர்பான தொழில்கள்
பெய்டோவ் புவியிடங்காட்டி முறைமையின் அடிப்படையில் செயல்படும் தொழில்களின் அளவு 5 ஆண்டுகளுக்குள் 1 டிரில்லியன் யுவானைத் தாண்டக் கூடும் என்று சீனத் தேசிய வளர்ச்சி [மேலும்…]
தனியார் பள்ளிகளில் புதிய விதிகள் அமல்: இனி அனுமதி இல்லாமல் இதையெல்லாம் செய்ய முடியாது.. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!
தனியார் பள்ளிகளில் அரசியல் கூட்டங்கள், மதப் பிரச்சாரங்கள் மற்றும் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்படுவதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான [மேலும்…]
இனி கனடா டிகிரி இந்தியாவில் இருந்தே.. மாணவர்களின் கனவை நனவாக்கும் புதிய திட்டம்.. இந்திய மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!
கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, கல்வித்துறையில் முக்கிய [மேலும்…]
உலகமே பதற்றத்தில் இருக்கும்போது கிம் ஜாங் உன் செய்த காரியம்.. பகீர்..!!
ஈரான் அணுசக்தி விவகாரம் காரணமாக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து [மேலும்…]
இவ்வாண்டில் சீனாவின் ஜி.டி.பி அதிகரிப்பு 6 இலட்சம் கோடி யுவான்
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் 6ஆம் நாள், பொருளாதாரம் என்ற தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இதில் இவ்வாண்டில் சீனாவின் மொத்த [மேலும்…]
சுற்றுச்சூழலை மேம்படுத்தி யுன்டாங் ஏரியில் குறிப்பிடத்தக்க பலன்கள்
ஃபுஜியான் மாகாணத்தின் கடலோர நகரான சியாமெனின் மேற்குப் பகுதியில் உள்ள யுன்டாங் ஏரி, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்கிறார் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன, சனிக்கிழமை முதல் 1,230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் [மேலும்…]
புதிய நிலைமை பற்றிய ஆராய்ச்சியில் பெரிய பொருளாதார மாநிலங்கள் அனுபவம் பெற வேண்டும்:ஷிச்சின்பிங்
புதிய நிலைமையை ஆராய்ந்து புதிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரிய பொருளாதார மாநிலங்கள் முயற்சி மேற்கொண்டு அனுபவம் அடைய வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொண்ட சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம்
பிரிட்டனின் ராய்ட்டர்ஸ், சிங்கப்பூரின் லியான்ஹே சாவ்பாவ், லத்தீன் அமெரிக்க செய்தி நிறுவனம் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளில், 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட [மேலும்…]
