இந்தியா

#JUST IN : மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 1, 2025) தொடங்கிய நிலையில், முதல் நாளிலும் இன்றும் (டிசம்பர் 2, 2025) எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு [மேலும்…]

கல்வி

காசி தமிழ் சங்கமம் 4.0 : தமிழ் கற்க தமிழகம் வரும் வாரணாசி மாணவர்கள்!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே காலந்தொட்டு இருக்கும் நீண்ட நெடிய தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் வெகுவிமரிசையாகத் தொடங்கியிருக்கிறது. தமிழ் [மேலும்…]

விளையாட்டு

2026 டி20 உலக கோப்பைக்கான ஜெர்சியை இந்தியா வெளியிட உள்ளது

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது வெளியிடப்படும் என்று [மேலும்…]

சினிமா

பூத சுத்தி விவாகம் செய்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குனர் ராஜ் நிடிமோரு ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி சன்னதியில் [மேலும்…]

தமிழ்நாடு

சவரனுக்கு ரூ.240 குறைந்த தங்கம் விலை!

சென்னை : தங்க விலை நேற்று உயர்ந்தாலும், இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560 ஆக இருந்த தங்கம், [மேலும்…]

ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா : மலை மீது எடுத்து செல்லப்பட்ட கொப்பரை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் [மேலும்…]

இலக்கியம்

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி. சென்னைக்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு அறிமுகமானவர். இன்று தமிழ் ஆய்வாளர். தமிழ்ப் பேழை என்ற மாபெரும் [மேலும்…]

ஆன்மிகம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு..!

திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. அதிலும் சில குறிப்பிட்ட [மேலும்…]

உலகம்

இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயார் – பிரதமர் மோடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். டிட்வா புயலால் [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை  

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) [மேலும்…]