மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) [மேலும்…]
Author: Web Desk
பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”’எனது [மேலும்…]
ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!
பனிமய மாதா தேர்த்திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் [மேலும்…]
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, [மேலும்…]
செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று, பொதிகை எக்ஸ்பிரஸ் (சென்னை-செங்கோட்டை சேவை) திட்டமிடப்பட்ட மாலை புறப்பாட்டிற்கு சற்று முன்பு சக்கரம் தடம் [மேலும்…]
கேப்டன் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது கேப்டன் பிரபாகரன்
மறைந்த விஜயகாந்த் நடித்த புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான கேப்டன் பிரபாகரன், அவரது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 22 அன்று பிரமாண்டமாக டிஜிட்டல் முறையில் [மேலும்…]
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பாராட்டுகளைப் பெறும் நோக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பழக்கம் தற்போது பெரும் பரவலாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள் [மேலும்…]
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இரட்டை நிலைப்பாடு கூடாது என பிரிட்டனில் பிரதமர் பேச்சு
லண்டனுக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்தார். இது பாகிஸ்தானுக்கு [மேலும்…]
அல் -கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது – குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்!
அல் – கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீர் [மேலும்…]
ராமதாசை மீறி நாளை சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி
ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி. பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அண்மைக்காலமாக நீடித்து வரும் [மேலும்…]
2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!
2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர [மேலும்…]
