மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு [மேலும்…]
தமிழகம் முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி…. வெளியான முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த [மேலும்…]
சென்னையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் [மேலும்…]
தமிழகத்தில் மீண்டும் கனமழை…
தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் [மேலும்…]
தமிழக பாஜக மைய குழு கூட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!
தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் சென்னை திநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. முதலில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் [மேலும்…]
இஸ்ரோவின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அடுத்த தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் வி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்று [மேலும்…]
கடந்த டிசம்பரில் சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு:3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்
கடந்த ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 320240கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று சீனத் தேசிய அன்னிய [மேலும்…]
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
HMPV வைரஸ் பரவல் எதிரொளி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போதைக்கு எந்த கட்டுபாடும் விதிக்கபடவில்லை என்றும் வரும் நாட்களில் HMPV வைரஸ் [மேலும்…]
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு- விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணியால் திணறிய மதுரை
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் [மேலும்…]
நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் [மேலும்…]