இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும். சில பாடங்களில் தேர்ச்சி [மேலும்…]
Category: தமிழ்நாடு
முதன்முதலாக பொருளாதார ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் தமிழ்நாடு
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. [மேலும்…]
முதன்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு…. வெளியான முக்கிய தகவல்….!!
தமிழ்நாட்டில் முதல்முறையாக சட்டப்பேரவையில் வருகிற 14-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மார்ச் 14 அன்று [மேலும்…]
“ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை…” இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்….
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இசையமைப்பாளர் [மேலும்…]
தொடர் மழை – சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு!
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த மூன்று [மேலும்…]
ரமலான் நோன்பு தொடக்கம் – நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் [மேலும்…]
தென்காசி – சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!
தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் [மேலும்…]
ராமேஸவரம் மீனவர்கள் 14 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். [மேலும்…]
அரியலூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.77.11 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். [மேலும்…]
குற்றால அருவிகளில் குளிக்க தடை!
தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து [மேலும்…]
சென்னை அருகே தீப்பிடித்து எரிந்த சாலை தடுப்பு புற்கள்!
சென்னை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் இருந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தன. பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம் பகுதியில் பூந்தமல்லி – பெங்களூரை [மேலும்…]