பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைகிறார்?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது. அதிமுகவில் இருந்து [மேலும்…]
இன்று முதல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா: இரு நாட்டு தமிழர்களும் ஒன்றிணையும் விசேஷ நாள்..!
ராமேஸ்வரம் மற்றும் இலங்கை இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, இரு நாட்டு மக்களையும் கலாச்சார ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு [மேலும்…]
சென்னை விஜிபியில் ராட்டினம் விபத்து
சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில் சீட் பெல்ட் அணிவதற்குள் ராட்டினத்தை இயக்கியதால் கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். [மேலும்…]
“உள்ளூர் திருவிழாக்கள் முடிந்த பின்னர் தேர்தல்”- தலைமை தேர்தல் ஆணையர்
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமை [மேலும்…]
“நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது”- ரஜினிகாந்த்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். [மேலும்…]
சென்னையில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை
சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் [மேலும்…]
கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!
பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது. மதுரை அயோத்திபட்டியை சேர்ந்த சிலர், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பு பட்டயத்தை [மேலும்…]
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!
திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் [மேலும்…]
தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை; தங்கம் வாங்க இது உகந்த நேரமா?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, இன்றும் புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
