தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை [மேலும்…]
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, [மேலும்…]
தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் சடலத்தை, பாலத்தைக் கடந்து கொண்டு செல்ல முடியாததால், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அரசபத்து கால்வாயைக் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்வு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 50 ஆயிரம் கனஅடியாக [மேலும்…]
நெல்லையப்பர் கோயில் ஆணி தேரோட்டத் திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க சிவன் கோயில்களில் ஒன்றாக திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திங்கட்கிழமை (ஜூன் 30) அன்று [மேலும்…]
ஒகேனக்கல் : நீர்வரத்து விநாடிக்கு 43,000 கன அடியாக குறைந்தது!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து விநாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக [மேலும்…]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைச் சூழ்நிலை நிலவுவதால், ஜூலை 5ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை [மேலும்…]
ஜூலை 1 முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறதா?
ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை 3.16% அதிகரிக்கும் புதிய கட்டண உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இறுதி செய்துள்ளதாக தகவல் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் [மேலும்…]
காசிமேடு மீன்பிடி சந்தையில் குவிந்த மக்கள்.. !!
வார விடுமுறையை ஒட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்கள் சந்தையில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் [மேலும்…]
