மும்பையில் கடந்த 36 மணிநேரத்தில் 12 சிறுவர்கள் காணாமல் போனதால் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 36 மணி நேரத்தில் மும்பை மாநகரம் முழுவதும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
அன்புமணி மீது நடவடிக்கை கோரி ராமதாஸ் கடிதம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க [மேலும்…]
மேடையில் புள்ளிவிவரத்தோடு பொளந்து கட்டிய குஷ்பு…!!!
காங்கிரஸ் கட்சி தற்போது மக்களால் விரும்பப்படாத ஒரு கட்சியாக மாறிவிட்டதாகத் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
கல்குவாரியில் பாறை சரிந்து பயங்கர விபத்து- ஒருவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை மண்சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில் செட்டிகுளம் கிராமத்தில் [மேலும்…]
ஓயாத போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது
‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்க வலியுறுத்தி சென்னையில் 17-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். 2009- மே [மேலும்…]
உதகை சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை!
நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த [மேலும்…]
கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், [மேலும்…]
நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு [மேலும்…]
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. [மேலும்…]
பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த அலர்ட்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் [மேலும்…]
யுபிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்: முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகம்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் [மேலும்…]
