நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது [மேலும்…]
Category: தமிழ்நாடு
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…!
சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் ஒரு தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக [மேலும்…]
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை [மேலும்…]
உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்! புதிய செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழக அரசு அதிகாரிகளின் மீது தனது பிடியை இறுக்கி வருகிறது. அதன் [மேலும்…]
இதை மட்டும் 30ம் தேதிக்குள் பண்ணுங்க..! ரூ.5,000 ஊக்கத்தொகை பெறலாம்..!
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில், அரையாண்டின் முதல், 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு, 5 [மேலும்…]
தொடர் விடுமுறை: வெளியூர் செல்வோருக்கு நற்செய்தி! இன்று முதல் கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு!
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விசு பண்டிகை ஆகிய தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் வழக்கத்தை காட்டிலும் கூடுதலான பயணிகள் [மேலும்…]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரைவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்..!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் ஏற்கனவே பயனாளிகளாக இருக்கும் பெண்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். புதிதாக சேருவதற்கும் [மேலும்…]
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!
கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக சார்பில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் களம் காண்கிறார்.தேர்தலையொட்டி அவர் தனது [மேலும்…]
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றம்..!!
தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். [மேலும்…]
6 மாதத்தில் பொது சிவில் சட்டம் அமல்; பாஜகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ‘சங்கல்ப் பத்ரா’ எனப்படும் தேர்தல் அறிக்கையை [மேலும்…]
