14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
Category: தமிழ்நாடு
வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!
கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் [மேலும்…]
திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, [மேலும்…]
குறைந்தது தங்கத்தின் விலை!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் தின வாழ்த்து..!!!
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் தினத்தை (ஜன. 16) முன்னிட்டு, தமிழக மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம்’ [மேலும்…]
“யார் சாமி இவன்?” ஆட்டோ டாப்-ல் ‘நாய்’ சவாரி.. மும்பை டிராபிக்கில் ராஜா போல அமர்ந்து வந்த ‘டோகேஷ் பாய்’.. வைரல் வீடியோ..!!
மும்பை வீதிகளில் ‘டோகேஷ் பாய்’ என்று அழைக்கப்படும் ஒரு தெரு நாய், ஓடும் ஆட்டோவின் கூரை மீது மிக நிதானமாக அமர்ந்து பயணம் செய்யும் [மேலும்…]
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம்- உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை [மேலும்…]
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்
மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் [மேலும்…]
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் [மேலும்…]
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இனி மே மாத ஊதியமும் உண்டு:அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சில ஆண்டுகளாகவே தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்த [மேலும்…]
ரூ.5000 மானியம்…பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு எடுத்த அதிரடி முடிவு.. உடனே விண்ணப்பியுங்கள்..!!
தமிழகத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, [மேலும்…]
