எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மக்களே கவனம்..! இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று [மேலும்…]
“தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 21 விடுமுறை”
வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கள் கிழமை, தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் [மேலும்…]
தீபாவளி செம ஆஃபர் : ரூ.1 செலுத்தி புதிய BSNL சிம் கார்டு வாங்கினால்…
பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் ‘4G’ சேவையை தொடங்கியது.இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். [மேலும்…]
சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை..!
ஶ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. [மேலும்…]
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக [மேலும்…]
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. நகரின் பல முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை [மேலும்…]
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு! ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னை : தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. இன்று (அக்டோபர் 17, 2025) சென்னை தங்கச் [மேலும்…]
மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். [மேலும்…]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி நல்லகண்ணு வீட்டில் [மேலும்…]
தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி [மேலும்…]
