தமிழ்நாடு

தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு [மேலும்…]

தமிழ்நாடு

ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் விபத்து – ரெயில்வே நிர்வாகம் விளக்கம்

சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது. ஆதம்பாக்கம் பகுதியில் பணியின் போது திடீரென விபத்து ஏற்பட்டது. [மேலும்…]

தமிழ்நாடு

திமுக ஃபைல்ஸ் பகுதி 3 வெளியீடு! – அண்ணாமலை

திமுக ஆ. ராஜவின் 2ஜி ஊழல் குறித்து, திமுக ஃபைல்ஸ் பகுதி 3-யை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுக அமைச்சர்கள், [மேலும்…]

தமிழ்நாடு

பாஜக நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

திமுகவின் எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், [மேலும்…]

தமிழ்நாடு

வேளச்சேரியில் கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். நண்பர்கள் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! [மேலும்…]

தமிழ்நாடு

மெட்ரோ ரெயில் சேவை – சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

சென்னையில் இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி [மேலும்…]

தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – கவர்னர் ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் [மேலும்…]

தமிழ்நாடு

காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் [மேலும்…]