இந்தியப் பங்குச் சந்தையில் சந்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் தற்பொழுது ஒரு மாபெரும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், [மேலும்…]
Category: தமிழ்நாடு
“ராகுல்காந்தியின் உரையை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன்; என்னை விமர்சிப்போர் மன நோயாளிகள்”- செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தியின் உரையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். அதை விமர்சிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று தமிழ்நாடு [மேலும்…]
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!
சென்னை தியாகராய நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் சரி வேதாந்த [மேலும்…]
ராகுல் காந்தி உரை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!
ராகுல்காந்தியின் உரையை தவறாக மொழிப்பெயர்த்ததற்கு தான் ஒன்றும் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலவில்லை, அரசு பள்ளியில்தான் பயின்றேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை [மேலும்…]
பேச்சுலர் தலையில் அடுத்த இடி..! தங்கும் விடுதி கட்டணம் 1000 ரூபாய் உயர்வு..!
சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டால் தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1000 உயர்வு [மேலும்…]
மே 4-ல் யாருக்கு வெற்றி? திருமாவளவன் போட்ட மெகா கணக்கு..!
தமிழக சட்டமன்றதேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியது. [மேலும்…]
வானிலை அலர்ட் அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
“மக்களின் நலனை எண்ணாமல் சிலிண்டர் விலையை ஏற்றுவது சரியல்ல”- மு.க.ஸ்டாலின்
தேர்தலுக்கு பிறகு பணவீக்கம் அதிகரிக்கும் என முன்பே எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் [மேலும்…]
பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!
தேனியில் வெளுத்து வாங்கிய கனமழையால் ரயில்வே சுரங்கப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் [மேலும்…]
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை நடத்தினார். சென்னையின் [மேலும்…]
சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்..!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 [மேலும்…]
