அமெரிக்காவிடம் சிக்கிய 4 வேற்றுக்கிரக உயிரினங்கள்: சிஐஏ முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்  

Estimated read time 1 min read

பூமியில் விழுந்து நொறுங்கிய அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளின் (UFO) இடிபாடுகளில் இருந்து, அமெரிக்க அரசாங்கம் மொத்தம் நான்கு வகையான வேற்றுக்கிரக ஏலியன் உயிரினங்களை மீட்டுள்ளதாகச் சிஐஏ உளவு அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் ஹால் புட்ஹாஃப் தெரிவித்துள்ளார்.
தி டைரி ஆஃப் எ சிஇஓ என்ற பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், விண்கல மீட்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தன்னிடம் இந்த ரகசியங்களை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author