பூமியில் விழுந்து நொறுங்கிய அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளின் (UFO) இடிபாடுகளில் இருந்து, அமெரிக்க அரசாங்கம் மொத்தம் நான்கு வகையான வேற்றுக்கிரக ஏலியன் உயிரினங்களை மீட்டுள்ளதாகச் சிஐஏ உளவு அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் ஹால் புட்ஹாஃப் தெரிவித்துள்ளார்.
தி டைரி ஆஃப் எ சிஇஓ என்ற பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், விண்கல மீட்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தன்னிடம் இந்த ரகசியங்களை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் சிக்கிய 4 வேற்றுக்கிரக உயிரினங்கள்: சிஐஏ முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை!
July 31, 2025
எழுத்தாளர் வாஸந்திக்கு எத்தனை முகங்கள்?
July 27, 2026
