தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! [மேலும்…]

தமிழ்நாடு

மெட்ரோ ரெயில் சேவை – சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

சென்னையில் இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி [மேலும்…]

தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – கவர்னர் ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் [மேலும்…]

தமிழ்நாடு

காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் [மேலும்…]

தமிழ்நாடு

வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது

வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது மதுரை: பழுதடைந்த வாடிவாசலும், இடிந்து விழும் காட்சியறையும் இனி பழையதாகிவிடும். மதுரையில் [மேலும்…]

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!

தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் [மேலும்…]

தமிழ்நாடு

மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட மதுரை மாவட்டங்களில் காளைகள் அடக்கும் போட்டிகள் [மேலும்…]

தமிழ்நாடு

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் இயங்காது

திருவள்ளூர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய [மேலும்…]

தமிழ்நாடு

மகனைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் பற்றி சுசனா பேசவில்லை: நீதிமன்றத்திற்கு போலீஸார்

தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், “பிட்டுகள் மற்றும் பகுதிகளாக மட்டுமே [மேலும்…]