மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தையோட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என தெரிவித்துள்ளார்.
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கோப்பை தொடர், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் உற்சாகமாக ஆரம்பமானது. மெக்சிகோ, கனடா [மேலும்…]
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [மேலும்…]
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க கூட்டணி ஆளும் [மேலும்…]
அரசியல் களத்தில் திமுக முற்றிலும் தனித்துவிடப்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் அசாத்தியச் சொந்த பலம் தங்களுக்குக் கோட்பாட்டு ரீதியாக இருக்கிறது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் [மேலும்…]
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் என 64 பேரை பணியிட மாற்றம் [மேலும்…]
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் [மேலும்…]