மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தையோட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தை விட்டு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் வருமானம் ஈட்டுவதில் அவரே அசைக்க முடியாத ‘கிங்’ ஆக [மேலும்…]
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) முதல் ஏப்ரல் [மேலும்…]
வருமானப் பகிர்வு அடிப்படையில் படத்தயாரிப்பை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள மே 2ஆம் தேதி வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என தென்னிந்திய [மேலும்…]
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர். [மேலும்…]
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் [மேலும்…]
இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, டிசம்பரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக (High Commissioner) நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]
விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் கவனம் செலுத்தும் ஒரு புத்தொழில் நிறுவனமான ஓவர்வியூ எனர்ஜியுடன், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. [மேலும்…]