உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் [மேலும்…]
Category: இந்தியா
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதன்கிழமை தற்காலிக [மேலும்…]
டிரம்ப்-மோடி நட்பு வரலாறு ஆகிவிட்டது: முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்
டொனால்ட் டிரம்புக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் இருந்த நெருங்கிய தனிப்பட்ட பிணைப்பு மறைந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் [மேலும்…]
Rs.5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சி, மாநிலத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட [மேலும்…]
பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த பெண்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்..
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் நடந்த பயங்கரமான சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. ஒரு பெண்மணி, முன்னி தேவி (வயது 60), [மேலும்…]
2015க்கு முன்பு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, [மேலும்…]
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட், விசா அவசியமில்லை : மத்திய அரசு
நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்குப் பாஸ்போா்ட் மற்றும் விசா அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் [மேலும்…]
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு.., இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது.!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு (GST 2.0) மூலம் பல பொருட்களின் விலைகள் குறைய [மேலும்…]
பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு.!
பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த [மேலும்…]
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே..!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16327), வரும் 10,12 [மேலும்…]
2024-க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்தியஅரசு
மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி [மேலும்…]
