நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
Category: இந்தியா
கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!
கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை [மேலும்…]
மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 13வது மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் [மேலும்…]
ஆந்திரா பேருந்தில் தீ விபத்து – நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
ஆந்திரா : ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா [மேலும்…]
ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் [மேலும்…]
ககன்யான் திட்டத்திற்கான 90% வளர்ச்சிப் பணிகள் நிறைவு: இஸ்ரோ தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் ககன்யான் திட்டத்தில் விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது, கிட்டத்தட்ட 90% மேம்பாட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. [மேலும்…]
AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!
நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் [மேலும்…]
பீகார் தேர்தல்: தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது INDIA கூட்டணி
மகாகத்பந்தன் எதிர்க்கட்சி கூட்டணி (INDIA), வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் [மேலும்…]
இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள்
இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகளை தயாரித்து வழங்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. சுமார் [மேலும்…]
நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசுக் குழு அமைத்துள்ளது. பருவமழை காரணமாக நெல்லின் [மேலும்…]
அசாமில் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு; தாமதாகும் ரயில்கள் சேவைகள்
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சலகாட்டி மற்றும் கோக்ரஜார் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுவெடிப்பு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை [மேலும்…]
