இந்திய ஜனநாயகக் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனி சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் ஐஜேகே சார்பில் [மேலும்…]
Category: இந்தியா
ஆக்ராவில் பெய்த மழை எதிரொலி: தாஜ்மஹாலில் விழுந்த விரிசல்கள்
ஆக்ராவில் இடைவிடாது பெய்த மழைக்கு பின்னர் அங்கிருக்கும் தேசிய நினைவு சின்னமான தாஜ்மஹாலில் பல விரிசல்கள் காணப்பட்டன. இந்தியா டுடே செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள [மேலும்…]
இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வங்கிகளின் முக்கியத்துவம்
பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் 90வது நிறுவன தின நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2047க்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற [மேலும்…]
செப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வின்போது அதிஷி மட்டுமே [மேலும்…]
ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை [மேலும்…]
பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலத்திற்கு: விலை ரூ.600 முதல் ரூ.8.26 லட்சம்!
பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு [மேலும்…]
செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி
நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்.!
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், [மேலும்…]
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார். செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற [மேலும்…]
கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் [மேலும்…]
மோடி அரசு செப்டம்பர் 18-ம் தேதி NPS-வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது
என்.பி.எஸ்-வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இது ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும். இது பெற்றோர்கள் [மேலும்…]
