சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
நீரிழிவு நோயால் இவை மட்டும் பாதிக்காது; நிபுணர்கள் பகீர் எச்சரிக்கை
இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 32 மில்லியனாக [மேலும்…]
இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்
சீன சைபர் பாதுகாப்பு நிறுவனமான KnownSec இல் நடந்த தரவு மீறல், இந்தியாவை பற்றிய முக்கியமான தகவல்களை, அதன் குடியேற்ற பதிவுகள் உட்பட, அம்பலப்படுத்தியுள்ளது. [மேலும்…]
பயங்கரவாதம் தொடர்ந்தால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நிச்சயம்:ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ என்ற [மேலும்…]
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார். ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]
டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!
டெல்லியில் தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி நிகழ்ந்தது தெரியவந்ததையடுத்து, அம்மாநில அரசு மானிய உதவிகளை நிறுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் வசிக்கும் தமிழர்களுக்காக, [மேலும்…]
பூட்டானில் இருந்து திரும்பியதும் டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி
செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார். பூட்டானுக்கு இரண்டு நாள் [மேலும்…]
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!
பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் [மேலும்…]
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!
கடந்த வாரம் டெல்லி விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்ட விசாரணை [மேலும்…]
நிறைவடைந்த தேர்தல்! 5 மணி வரை பீகாரில் 67.14% வாக்குகள் பதிவு!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 11, 2025) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாநிலத்தில் [மேலும்…]
டெல்லி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி!
பூட்டான் : தலைநகர் திம்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை கடுமையாகக் [மேலும்…]
