இந்திய ராணுவத்தின் வீர் நாரி திட்டம் மூலம் மறைந்த ராணுவ வீரரின் மனைவி லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். பல இன்னல்களைத் கடந்து ஃபீனிக்ஸ் [மேலும்…]
Category: இந்தியா
மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.2% அதிகரிப்பு
தேசிய புள்ளிவிவர அலுவலகம், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மொத்த [மேலும்…]
இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது : தர்மேந்திர பிரதான்
சென்னையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். [மேலும்…]
செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்..!!
இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பான செபியின் புதிய தலைவராக துஹின் காந்தே பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலராக [மேலும்…]
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், [மேலும்…]
மத்திய அமைச்சரை கண்டித்து நாளை ஆர்பாட்டம்….
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது [மேலும்…]
இந்தியாவில் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை
அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு விருப்பங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) செயல்பட்டு [மேலும்…]
தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர்
ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டரை மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. திறந்தவெளி உரிமத்தின் [மேலும்…]
அசாமில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. இந்த [மேலும்…]
வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு 23 திருத்தங்களை பரிந்துரைத்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட [மேலும்…]
காசி விஸ்வநாதர் கோயில் : ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தூவப்பட்ட மலர்கள்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். மகாகும்பமேளாவுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் வருகை தருவதால் [மேலும்…]