அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Category: இந்தியா
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய [மேலும்…]
புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் [மேலும்…]
2 ஆண்டுகளில் 61 இலட்சத்துக்கும் அதிகமான புகார்களைப் பெற்ற இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) 61 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் புகார்களை எதிர்கொண்டதாக ரயில்வே வாரியம் வெளியிட்ட தரவுகள் [மேலும்…]
பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி நெட்வொர்க்கை சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று [மேலும்…]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பிரிப்புத் திட்டத்தை (Demerger) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நிறுவனம் [மேலும்…]
செம அறிவிப்பு..! இனி ஆப் மூலம் பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்..!
பேடிஎம் ஆப் மூலம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் [மேலும்…]
இன்று விடைபெறுகிறது மிக்-21 வகை போர் விமானம் – சண்டிகரில் இறுதிப்பயணம் மேற்கொள்கிறது “வான் காவலன்”!
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானப்படையில் பெரும் பங்கு வகித்த மிக்-21 வகை போர் விமானம் இன்றுடன் ஓய்வு பெற உள்ளது. MiG-21 1963 [மேலும்…]
3 புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி மூன்று புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்: பிகானீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் மற்றும் [மேலும்…]
முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், [மேலும்…]
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் [மேலும்…]
