இந்தியா

விமான விபத்து எதிரொலி: சர்வதேச விமான சேவைகளில் 15% குறைத்த ஏர் இந்தியா  

ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை அகலமான உடல் விமானங்களின் செயல்பாடுகளை 15% [மேலும்…]

இந்தியா

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

ஏர் இந்தியா – 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார். தனியார் பத்திரிகை [மேலும்…]

இந்தியா

பிரம்மோஸை 3 மடங்கு விஞ்சும் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை!  

ப்ராஜெக்ட் விஷ்ணுவின் கீழ் அடுத்த தலைமுறை கப்பல் ஏவுகணையை சோதிக்கும் தருவாயில் இந்தியா உள்ளது. நீட்டிக்கப்பட்ட பாதை நீண்ட கால ஹைப்பர்சோனிக் ஏவுகணை (ET-LDHCM) [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் பால்கன் 2000 ஜெட் விமானங்களை தயாரிக்க ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் கூட்டு  

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் உள்கட்டமைப்பின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் (RAL), பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷனுடன் ஒரு மூலோபாய [மேலும்…]

இந்தியா

இனி Fastag ரீச்சார்ஜ் தொல்லை இல்லை…

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். [மேலும்…]

இந்தியா

டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி?  

பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு [மேலும்…]

இந்தியா

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார். அப்போது எரிசக்தி பாதுகாப்பு முதல், [மேலும்…]

இந்தியா

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் [மேலும்…]

இந்தியா

ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்; நாளை டெல்லி வந்தடைவார்கள்  

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா தனது நாட்டினரை ஈரானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது. சில இந்தியர்கள் ஆர்மீனிய [மேலும்…]