அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் மற்றும் ஹார்முஸ் [மேலும்…]
Category: இந்தியா
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்- பினராயி விஜயன் பேச்சு!
கேரளா : முதலமைச்சர் பினராயி விஜயன், எர்ணாகுளத்தில் செப்டம்பர் 11, 2025 அன்று நடந்த “மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம்” கருத்தரங்கில், பாஜகவின் அரசியல் [மேலும்…]
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் [மேலும்…]
‘உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்’: சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) [மேலும்…]
இன்று உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..!
கடந்த 5ம் தேதி உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு [மேலும்…]
இந்தியாவின் IT துறைக்கு அச்சுறுத்தலாக வரும் டிரம்பின் HIRE சட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இந்தியாவின் $250 பில்லியன் மதிப்புள்ள ஐடி சேவைத் துறையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய, சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை [மேலும்…]
ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது. கேரளாவின் வாகமனில் [மேலும்…]
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் [மேலும்…]
நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, [மேலும்…]
செப்டம்பர் 25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. [மேலும்…]
இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் [மேலும்…]
