உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் [மேலும்…]
Category: இந்தியா
இனி 5 செகண்டில் கன்பார்ம் டிக்கெட்.. இந்திய ரயில்வேயின் மாஸ்டர் பிளான் ..!!
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் இரயில்களில் பயணம் செய்யும் நிலையில், 1986-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பழைய முன்பதிவு முறைக்கு [மேலும்…]
கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்…!!!
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் [மேலும்…]
சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது
இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ‘சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க [மேலும்…]
AI தெரியாதவர்களுக்கு நோ ப்ரோமோஷன்! Accenture நிறுவனத்தின் அதிரடி ரூல்ஸ்
முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Accenture-இல், ஊழியர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ப்ரோமோஷன் பெற வேண்டுமென்றால் AI கருவிகளை கற்பதும், [மேலும்…]
ஈரானிடம் சாதித்த இந்தியா; ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் சமையல் எரிவாயு கப்பல்கள்
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரண்டு எல்பிஜி எரிவாயு [மேலும்…]
மூன்று நாள் சரிவுக்குப் பிறகு சந்தைகள் மீண்டு சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்துள்ளது
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, NSA நிஃப்டியும் இதேபோன்ற ஏற்றத்தைக் கண்டது. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டங்கள் [மேலும்…]
தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் நள்ளிரவில் மாற்றம்..!!
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ஏப்ரல் 23, ஏப்ரல் 29 தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் [மேலும்…]
ஒடிசா: கட்டாக் மருத்துவமனையில் பெரும் தீ விபத்தில் 10 பேர் பலி
ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர் மற்றும் 11 ஊழியர்கள் [மேலும்…]
அமெரிக்காவின் பல்தேசிய கூட்டணியில் இந்தியா இணையாது
ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையிலான ‘பல்தேசியக் கூட்டணியில்’ இந்தியா இணைவதற்கு வாய்ப்பில்லை [மேலும்…]
ஏர் இந்தியா ஊழியர்கள் நிறுவன கொள்கையை தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘பணியாளர் பயணக் கொள்கையை’ (Employee Leisure Travel Policy) சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தியது அந்நிறுவனத்தின் விசாரணையில் [மேலும்…]
