பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: இந்தியா
வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்
வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு தீவிரமான ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்தியா தனது அதிநவீன [மேலும்…]
நான் தான் முதலமைச்சர் – சித்தராமையா திட்டவட்டம்!
கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வரும் வரை நானே முதலமைச்சராக தொடருவேன் என சித்தராமைய்யா திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று [மேலும்…]
பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் ஆர்வம்!
பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1.27 கோடி பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்க, பிரதமர் [மேலும்…]
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து : அவசர உதவி எண்கள் அறிவிப்பு
அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் [மேலும்…]
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: தசாப்த கால வழக்கத்தை உடைக்கும் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
8வது ஊதியக் குழு தாமதத்தால் ரூ.3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை [மேலும்…]
ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்..!
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் [மேலும்…]
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான [மேலும்…]
பிரதமர் மோடிக்கு ஓமான் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் [மேலும்…]
இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான [மேலும்…]
