துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்காக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் வாழ்த்து செய்தி [மேலும்…]
Category: இந்தியா
கோவா தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரதமர் ரூ.2 லட்சம் உதவி அறிவித்தார்..!!
வடக்கு கோவாவில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் [மேலும்…]
கோவாவில் பயங்கரம்! “இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபரீதம் ” 23 பேர் உடல் கருகி பலி..!!!
வடக்கு கோவாவின் அர்போரா கிராமம், பாகா பகுதியில் உள்ள கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் [மேலும்…]
விமான டிக்கெட் கட்டண உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு…
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக மத்திய விமானப் போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஒரு விமானி [மேலும்…]
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி [மேலும்…]
அனில் அம்பானி குழுமத்தின் Rs.1,120 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் ₹1,120 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கை [மேலும்…]
‘ஒன்றாகச் செயல்பட வேண்டும்…’: மோடி, புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தினர். ரஷ்யா-உக்ரைன் மோதல் நீடித்து வரும் [மேலும்…]
2030 வரை பொருளாதார ஒத்துழைப்பை தொடரும் இந்தியா-ரஷ்யா; எண்ணெய் விற்பனையும் தொடரும்
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, 2030 வரை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதாக [மேலும்…]
புடின் வருகையால் பாதுகாப்புத் துறை பங்குகள் உயர்வு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை [மேலும்…]
இந்தியா வந்தடைந்த ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை (டிசம்பர் 4) மாலை டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடியும் புடினும் நெறிமுறையை [மேலும்…]
