இந்தியா

இந்திய நிதித்துறைக்கு பிரகாசமான எதிர்காலம்… பொருளாதார ஆய்வறிக்கை தகவல்.!

டெல்லி: 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதனையொட்டி இன்று நாடாளுமன்ற [மேலும்…]

இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு  

ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. [மேலும்…]

இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது  

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகள் நடப்படும் [மேலும்…]

இந்தியா

நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி  

கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு [மேலும்…]

இந்தியா

பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்  

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது. சென்செக்ஸ் ஏற்கனவே 81,000 புள்ளிகளைத் [மேலும்…]

இந்தியா

உத்தரகாண்டில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 பேர் பலி  

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று [மேலும்…]

இந்தியா

14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்  ​

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் [மேலும்…]

இந்தியா

உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பின் மத்தியில் சீராக இயங்கிய ஒரே ஒரு விமான சேவை  

உலகத்தின் மொத்த IT சேவையும் நேற்று முடங்கியது – வங்கி, டிவி, விமானம் உட்பட பல அத்தியாவசிய சேவைகள் மைக்ரோசாப்ட் செயலிழப்பின் காரணமாக முடங்கின. [மேலும்…]

இந்தியா

ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட பாரா கமாண்டோக்கள் குவிப்பு  ​

தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் [மேலும்…]

இந்தியா

பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் ராஜினாமா; என்ன காரணம்?  

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். 2029இல் தனது பதவிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜினாமா [மேலும்…]