இந்தியா

இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே 

இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் [மேலும்…]

இந்தியா

டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து!

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த உணவகம் அருகே சென்ற மின் வயர் தீப்பிடித்து எரிந்து, [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடிக்கு மணல் சிற்ப கலைஞர் வாழ்த்து!

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி [மேலும்…]

இந்தியா

பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையத்தை இந்தியாவில் தொடங்கியது டொயோட்டா 

டொயோட்டா தனது முதல் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட்டை(TUCO) ‘டொயோட்டா யு-ட்ரஸ்ட்’ பிராண்டின் கீழ் புது டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 சதுர அடி பரப்பளவில் [மேலும்…]

இந்தியா

ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை [மேலும்…]

இந்தியா

எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

தேசிய ஜனநாய கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெற்றார். டெல்லியில் [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: அழைக்கப்பட்டவர்கள் யார்?

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், துப்புரவுப் பணியாளர்கள், [மேலும்…]

இந்தியா

மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது. சென்செக்ஸ் 2.16% உயர்ந்து 76,693.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 2.05% அதிகரித்து 23,290.15 [மேலும்…]

இந்தியா

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது [மேலும்…]

இந்தியா

8வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அளவான 6.5%லேயே தொடருமென ஆர்பிஐ கவர்னர் [மேலும்…]