சென்னையில் இருந்து விமானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும், [மேலும்…]
Category: இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என [மேலும்…]
பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!
பிரதமர் மோடி தலைமையிலான நிலையான ஆட்சிக்கு, குஜராத்தை சேர்ந்த 45 அரச வாரிசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், அரச வாரிசு மந்ததாசிங் [மேலும்…]
ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங்
“ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானா [மேலும்…]
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை! : பிரதமர் மோடி
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் சிறை செல்வது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு [மேலும்…]
அமேதி மக்களுக்கு வெற்றி : ஸ்மிருதி இரானி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொகுதி மாறியுள்ளது அமேதி மக்களுக்கு கிடைத்த வெற்றி என அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி [மேலும்…]
அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வேட்புமனு தாக்கல் காலக்கெடுவுக்கு ஒரு [மேலும்…]
டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு
அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி [மேலும்…]
272 இடங்களில்கூட போட்டியிடாத காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்க முடியும்!- பிரதமர் மோடி கேள்வி!
தமது மூன்றாவது பதவி காலத்தில், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் [மேலும்…]
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்
இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய [மேலும்…]
சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]
