வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், [மேலும்…]
Category: இந்தியா
2027ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் சேவை – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் [மேலும்…]
தெலங்கானா : புத்தாண்டு கொண்டாட்டம் – ரோந்து பணியில் போலீசார்!
ஹைதராபாத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகக் காவல்துறையினர் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஹைதராபாத் தெற்கு மண்டல துணை ஆணையர் (DCP) கரே கிரண் [மேலும்…]
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, 2030க்குள் ஜெர்மனியை முந்திவிடும்
அரசாங்க அறிக்கையின்படி, இந்தியா, ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது $4.18 டிரில்லியன் [மேலும்…]
அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
இந்தாண்டு அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை பிற [மேலும்…]
4ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா!
நடப்பாண்டில் இந்தியா 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும் போராட்டம், பொருளாதார சரிவு [மேலும்…]
சீர்திருத்த எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!
சீர்திருத்த எக்ஸ்பிரஸில் இந்தியா ஏறியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டில் இந்தியா கண்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை [மேலும்…]
டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை!
டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு [மேலும்…]
சீன ஸ்டீலுக்கு செக் வைத்த இந்தியா: 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்தது
இந்திய சந்தையில் சீனாவிலிருந்து மலிவான விலையில் ஸ்டீல் பொருட்கள் குவிக்கப்படுவதை தடுக்க, குறிப்பிட்ட ஸ்டீல் பொருட்கள் மீது மூன்று ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்து [மேலும்…]
மளிகை கடை நடத்தும் ‘ஆராய்ச்சி ஆய்வாளர்’: SEBI எடுத்த அதிரடி முடிவு
அதிர்ச்சியூட்டும் வகையில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆராய்ச்சி ஆய்வாளர் என்று அழைக்கப்படுபவரின் பதிவை ரத்து செய்துள்ளது. புரூஸ்கான் என பெயர் [மேலும்…]
அடுத்த ஆண்டில் இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமாம்!
2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ‘கவுன்சில் ஆன் [மேலும்…]
