மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய [மேலும்…]
Category: இந்தியா
ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்.!
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், [மேலும்…]
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார். செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற [மேலும்…]
கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் [மேலும்…]
மோடி அரசு செப்டம்பர் 18-ம் தேதி NPS-வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது
என்.பி.எஸ்-வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இது ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும். இது பெற்றோர்கள் [மேலும்…]
கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்
மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் [மேலும்…]
நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. நாட்டின் [மேலும்…]
விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் ஆர்பிஐ உத்தரவுகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது. [மேலும்…]
அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை [மேலும்…]
இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்
இந்திய அரசாங்கம் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் மற்றும் அதற்கு தயாராகும் நாட்டின் திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன், ‘மிஷன் மௌசம்’ என்ற லட்சிய முயற்சியைத் [மேலும்…]
முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்
வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது. பின்னர் குறைந்தாலும், சந்தை நேர முடிவில் 82,962.71 [மேலும்…]
