அதிமுகவின் புதிய அதிகாரப்பூர்வ நாளிதழான ‘போர்வாள்’ பத்திரிகையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று முறைப்படி வெளியீட்டுத் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற [மேலும்…]
Category: இந்தியா
டோல் கட்டணம் செலுத்தாவிட்டால் ஈ-நோட்டீஸ்! வாகன சேவைகள் முடக்கப்படலாம்
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. [மேலும்…]
புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு
மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் [மேலும்…]
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்
சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். இதன்மூலம், நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை [மேலும்…]
எச்டிஎஃப்சி தலைவர் திடீர் ராஜினாமா – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
HDFC வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இது இந்தியப் பங்குச்சந்தையில் இன்று ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கியத் துறைகளுக்காக மொத்தம் 54 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பிலான [மேலும்…]
கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா..!
ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இது உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி., [மேலும்…]
ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Rs.500 கோடி நிவாரணத் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சரக்கு அனுப்பும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியால் வர்த்தக பாதைகள் தடைபட்டிருப்பது, சரக்குகளின் போக்குவரத்தைப் [மேலும்…]
எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 8% சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் பகுதிநேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கியின் மதிப்புகள் [மேலும்…]
போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம் : ஒரே ஒரு தடவை முதலீடு.. மாதம் தோறும் வருமானம்..!!
போஸ்ட் ஆபீஸ் மாத திட்டத்தில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதம் வட்டித் தொகை மூலம் பென்சன் பெற முடியும். இதுமட்டுமல்லாமல், இத்திட்டம் [மேலும்…]
இன்று யுகாதி பண்டிகை : இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
யுகாதியில் செய்ய வேண்டியவை : * யுகாதி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து ரங்கோலி கோலமிட்டு, வீட்டை மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். [மேலும்…]
